<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="rss2html.xsl" media="screen"?>
<rss version="2.0" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" >
    <channel>
        <title>இதுதான்இஸ்லாம்.காம்</title>
        <description>உலக தழிழர்களுக்கு வழிகாட்டும் வலைத்தளம்</description>
        <link>http://www.tamilmuslim.com</link>
        <pubDate>தமிழ்முஸ்லிம்.காம்</pubDate>
        
        <item> 
        <title>கஃபா வரலாறு</title>
            <description>கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள்.</description>
            <link>http://www.tamilmuslim.com/gn/kaaba-varalaaru.htm</link>
            <pubDate>27-06-08  14:15:00 GMT</pubDate>
             </item> 
        
        <item> 
        <title>கனவில் வராத நபி</title>
            <description>நபி(ஸல்) அவர்கள் மீது தங்கள் உயிரை விட அதிக மதிப்பு வைத்திருக்கும் முஸ்லிம்கள், நபி(ஸல்) அவர்களை காண முடியாததை பெரும் இழப்பாகவே கருதி வருகிறார்கள். 
            இந் நிலையில் நபி(ஸல்) அவர்களைக் கண்ட ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது அவர்களைப் பொருத்தவரை பெரும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.</description>
            <link>http://www.tamilmuslim.com/gn/kanavu-nabi.htm</link>
            <pubDate>13-06-08  14:15:00 GMT</pubDate>
             </item> 
        
        
        <item> 
        <title>அல்ஹம்து சிறப்பு</title>
            <description>அதற்கு நபித்தோழர்கள், ''நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்'' என்று கூறினார்கள். 
            அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள்.</description>
            <link>http://www.tamilmuslim.com/gn/alhamdu.htm</link>
            <pubDate>03-06-08  14:15:00 GMT</pubDate>
             </item> 

        
        <item> 
        <title>கோயில் கட்டிய முஸ்லிம்</title>
            <description>அம்மன் சன்னதி. பூவும் பொட்டுமாய் ஜொலிக்கிறது அம்மன் முகம். தீப ஆராதனை நடக்கிறது. சூடம் ஏற்றுகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? அத்தனை சடங்குகளையும் செய்பவர் ஒரு முஸ்லிம் பெண். 
            பெயர் பஷீரா. அம்மனுக்காக தன் சொந்த செலவில் கோயில் கட்டியவர்.</description>
            <link>http://www.tamilmuslim.com/gn/koil-muslim.htm</link>
            <pubDate>26-05-08  14:15:00 GMT</pubDate>
             </item> 

        
        <item> 
        <title>திருமணம் இப்படித்தான் நடக்க வேண்டும்</title>
            <description>இந்த ஹதீஸை பெற்றோர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான திருமணங்களில் மணமகனின் ஒருக்கத்தைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் குடும்ப உறவு - குடும்ப பாரம்பரியம் - சொத்து போன்ற இரண்டாம்பட்ச தகுதிகள் முன்னிலைப்படுத்தப்பட்டு திருமணம் முடிக்கப்படுகிறது. 
            ஒழுக்கமற்ற பையனால் பெண்ணின் வாழ்க்ககை சீரழிந்து விட்டால் என்ன செய்வது என்றக் கவலையெல்லாம் ஏற்படுவதேயில்லை.</description>
            <link>http://www.tamilmuslim.com/gn/merrage-islam.htm</link>
            <pubDate>20-05-08  14:15:00 GMT</pubDate>
             </item> 
             
             <item> 
        <title>"வீடுகட்டுமுன்" பொறியாளர் அறிவுரை</title>
            <description>வீட்டில் நமக்கு தேவை என்னவென்பதையும் நமது பொருளாதார நிலைமையையும் மறைக்காமல் 
            நிபுணர்களிடம் சொல்ல வேண்டும்.</description>
            <link>http://www.tamilmuslim.com/gn/veedukattalam.htm</link>
            <pubDate>20-05-08  14:15:00 GMT</pubDate>
             </item> 
        
        <item> 
        <title>சுன்னத்வல்ஜமாஅத் கதைகள் - பரங்கிப்பேட்டை</title>
            <description>'தமிழக மக்களிடம் செல்லாக்காசாக மாறி விட்ட இந்த ஜாஹிலியத் கதைகளை மீண்டும் உரமூட்ட முயற்சிக்கும் பரங்கிப்பேட்டை சுன்னத்வல்ஜமாஅத் பேர்வழிகள் பரிதாபத்துக்குரியவர்களாக தெரிகின்றனர். 
            உண்மையில் அவர்களை நினைக்கும் போது பரிதாபப்படுகிறோம். மார்க்கத்தின் அச்சரம் கூட தெரியாத நிலையில் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று நினைத்துக் கொண்டு 
            முஹம்மத் காசிம்(நாகூர்) போன்ற அடிமுட்டாள்களுக்கு மேடைப் போட்டு கொடுத்து உளர விடுவது அவர்கள் மீதான பரிதாபத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றது</description>
            <link>http://www.tamilmuslim.com/gn/muhai-1.htm</link>
            <pubDate>26-04-08  14:15:00 GMT</pubDate>
             </item> 
             
             <item> 
        <title>1000 ஆண்டு வாழ்வு - முடியுமா?</title>
            <description>ஆயிரம் ஆண்டு வாழமுடியுமா...? விஞ்ஞானம்-குர்ஆன் ஒரு ஒப்பிடு.</description>
            <link>http://tamilmuslim.media4us.com/audio/1000.wma</link>
            <pubDate>27-04-08  14:15:00 GMT</pubDate>
             </item> 
             
             <item> 
        <title>முஹையத்தீனை அழைத்தால் நரகம்</title>
            <description>“நீங்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றீர்களோ அவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடிமைகளே யாவர். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (வேண்டுமானால்)
             அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள்! அவர்கள் பதில் தரட்டுமே!” (அல்குர்ஆன் 7 : 194)</description>
            <link>http://www.tamilmuslim.com/gn/inai-muhai.htm</link>
            <pubDate>27-04-08  14:15:00 GMT</pubDate>
             </item> 

        
        <item> 
        <title>நபியின் மரணத்தில் சதி இருந்ததா</title>
            <description>மனம் விரும்பியதையெல்லாம் செய்பவருக்கு, அவரின் செயலால் பிறருக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன, பிறருக்குத் தீங்கிழைக்கப்படுகின்றன என்பதை உணர்த்தினால் அது பிடிப்பதில்லை. அவர் அறிவு அதை விரும்புவதுமில்லை. 
            காரணம்: தன்னலம் மட்டுமே பிரதானமாகக் கருதுவது, பிறர் நலத்தில் அக்கறை கொள்ளாமல் இருப்பது.</description>
            <link>http://www.tamilmuslim.com/hadhees/nabiyin-maram.htm</link>
            <pubDate>21-03-08  14:15:00 GMT</pubDate>
             </item> 
        
        <item> 
        <title>தாய்மொழியில்லாத பைபிள்</title>
            <description>பைபிள் தாய்(மூலமொழி) எதுவென்றே தெரியாத நிலையில் தவறுகளை அசல் மொழியுடன் ஒப்பிட்டு
            தெளிவுபெறும் வழிகள் அறவே அற்ற நிலையில் அதை புனித வேதம என்று நம்புபவர்களின் சிந்தனைக்கு ஆடியோ </description>
            <link>http://tamilmuslim.media4us.com/audio/audibible/bibl-mozi.wma</link>
            <pubDate>17-03-08  14:15:00 GMT</pubDate>
             </item> 

        
        <item> 
        <title>உடை கழற்றும் ஆண் வக்கிரம்</title>
            <description>I A S தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். 
            சமயம் பார்த்து IAS அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு 
செனறு உலகிற்கு காட்டினார். </description>
            <link>http://www.tamilmuslim.com/pengal/udai-aanvakkiram.htm</link>
            <pubDate>12-03-08  14:15:00 GMT</pubDate>
             </item> 
        
        <item> 
        <title>இணைவைக்கும் இமாம்</title>
            <description>குர்ஆன் சுன்னா ஆய்வாளர்களுக்கு மத்தியில் இது கருத்து வேறுபாட்டுடன் உள்ள விஷயமாகும். 
            இது குறித்து இரு வேறு கருத்துக்களும் இங்கு பதியப்படுகின்றது. வாசகர்கள் படித்து உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். இது குறித்து இக்கட்டுரையை வாசிக்கும் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளலாம். 
            அனைத்துக் கருத்துக்களும் பதியப்படும். </description>
            <link>http://www.tamilmuslim.com/gn/inai-imaam.htm</link>
            <pubDate>21-02-08  14:15:00 GMT</pubDate>
             </item> 
        
        <item> 
        <title>பிராத்திப்போம்</title>
            <description>இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது, ''நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்'' என்பது போன்று கேட்கக்கூடாது. மாறாக, ''இதை நீ தந்து தான் ஆக வேண்டும்; உன்னால் தான் தர முடியும்; வேறு யாராலும் தர முடியாது'' என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும். 
'நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திக்காது. ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை'' என்று நபியவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) நூல்: புகாரி 6338...</description>
            <link>http://www.tamilmuslim.com/gn/duaa.htm</link>
            <pubDate>21-02-08  14:15:00 GMT</pubDate>
             </item> 
        
        <item> 
        <title>இறைத்தூதரும் குழந்தைத்திருமணமும்</title>
            <description>ஒரு நாட்டுடைய ராணுவம் தங்களுடைய எதிரிகளை களத்தில் சந்திப்பதை 'வன்முறை' என்று நீங்கள் கருதுவீர்களா..? 
            சுதந்திரப் போராட்டத்தில் போராடி மடிந்தவர்களையும் - கார்கிலில் போராடி உயிர் நீத்தவர்களையும் 'வன்முறையாளர்கள் ஒழிந்தார்கள்' என்று பாராட்டுவீர்களா..? 
            வெள்ளையர்களுக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் ஒருங்கிணைத்த தேசிய ராணுவத்தை 'வன்முறையார்கள்' என்று வர்ணிப்பீர்களா..?..........</description>
            <link>http://www.tamilmuslim.com/gn/paalyavivagam.htm</link>
            <pubDate>11-02-08  14:15:00 GMT</pubDate>
             </item> 
        
        <item> 
        <title>ஆப்கான்,பெண்களின் நிலை</title>
            <description>அமெரிக்காவின் அட்டூழியமான படையெடுப்பு ஆங்கிரமிப்பால், 
            ஆப்கானிஸ்தானின் தொன்மையான கலாச்சாரமானது கொஞ்ச கொஞ்சமாக மாறி மேலை நாட்டு ஆதிக்க சக்திகளால் அடிமையாகிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது என்பதானது, 
            அங்கு நடந்து வரும் நிகழ்ச்சிகளை நாம் ஊடகத்துறைகள் மூலமாக நாள்தோறும் அறிகிறோம்..........</description>
            <link>http://www.tamilmuslim.com/pengal/afgn-pen.htm</link>
            <pubDate>06-02-08  14:15:00 GMT</pubDate>
             </item>    
        
        
           <item> 
        <title>மூன்றுக் கேள்விகள், தமிழ் முஸ்லிம்.காம்</title>
            <description>1கேள்வி: நாம் (ஜம்மு) தொழுகையை நம் வசதிக்கேற்ப எளிதாக்கிக்கொள்ள சேர்த்து தொழலாமா? ஸஹிஹ் ஹதீஸ் தங்கள் பார்வைக்கு...
2)கண்ணியமிக்க \"சஹாபாக்களை நானும் பொருந்திக் கொண்டேன் \" அவர்களும் என்னை பொருந்திக் கொண்டார்கள்\" என்று அல்லாஹ்வே சான்று தரும்போது சில மூடர்கள் சகாபாக்கள் அறியாமல் செய்த சில தவறுகளை சொல்லி காட்டி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவதை பற்றி தங்களின் கருத்து 
என்ன?3)மேலும் குர்ஆனில் ஏதாவது ஆயத்தில் மூன்று வேளை தொழுகையைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதா..? ஆம் என்றால் நபி(ஸல்) ஏன் ஐந்து வேளை தொழுது காண்பித்தார்கள்? மூன்று வேளைத் தொழுகைப் பற்றி ஏதாவது ஹதீஸ்கள் இருக்கின்றனவா? அல்லாஹ் எதை செய்ய சொன்னானோ அதை நபி(ஸல்) 
செய்திருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்........</description>
            <link>http://www.tamilmuslim.com/gn/qanew/qa-n1.htm</link>
            <pubDate>29-01-08  14:15:00 GMT</pubDate>
             </item>
             <item>
            <title>இஸ்லாத்தில் இசை ஹராமாக்கப்பட்டுள்ளதா, தமிழ் முஸ்லிம்.காம்</title>
            <description>உலகெங்கும் வியாபித்துள்ள காற்றைப் போல இசையும் ஆகிவிட்டது. இசையின்றி பாடலில்லை என்ற நிலைமாறி இசையின்றி செய்தியுமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எங்கும் இசை, எதிலும் இசை என்று எல்லாவற்றிலும் இசை திணிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் உம்மத்தில் அது குறித்த ஆய்வுகளும் சர்ச்சைகளும் பல வருடங்களாக நடந்துக் கொண்டிருக்கின்றன.
            Name: Azeezuddheen-ஆக சினிமா பாடலாக இருந்தாலும் , அது அல்லாஹ்வை மறக்கடிக்கவில்லைஎன்றால் கேட்கலாம் என்று சொல்கிறீர்களா?
            முஸ்லிம்,'இது கூடும்' 'இது கூடாது' என்று நாமாக சுயமாக சொல்வதற்கு எந்த அதிகாரத்தையும் இறைவன் எந்த மனிதருக்கும் கொடுக்கவில்லை. ஒன்றை நாம் வெறுப்பதால் அது ஹராமாகவோ ஒன்றை நாம் விரும்புவதால் அது ஹலாலாகவோ ஆகி விடாது. நம்முடைய விருப்பு வெறுப்பைக் கடந்து இதற்கான இஸ்லாமிய வழிகாட்டல் என்னவென்று அறிவதே அறிவுடமையும், இறைவனுக்கு பிடித்தமான செயலுமாகும்........</description>
            <link>http://www.tamilmuslim.com/vivaadham/isai-islam.htm</link>
            <pubDate>29-01-08  14:15:00 GMT</pubDate>
        </item>
        <item>
            <title>வட்டி - வங்கி - முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்.காம்</title>
            <description>வட்டி தடுக்கப்பட்டது என்று தெரிந்தும் வாழ்வியல் தேவைக்காக வங்கியில் கணக்கு வைத்துக் கொண்டு அதில் 
                கிடைக்கும் வட்டி பற்றி மிகுந்த மன தடுமாற்றத்தில் இருக்கும் முஸ்லிம்களுக்கு வங்கி வட்டிப் பற்றிய சிந்தனைத் தெளிவுக்கான
                கட்டுரை. பொருளியல் குறித்து ஒரு அறிவார்ந்த விவாதம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் துவங்கப்பட வேண்டும் என்பதே 
                கட்டுரையின் ஆவா. படியுங்கள் - பிறரை படிக்கத் தூண்டுங்கள் - மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.....</description>
            <link>http://www.tamilmuslim.com/sirappukatturaiindex.htm</link>
            <pubDate>15-may- 2006 08:25:00 GMT</pubDate>
        </item>
        
       
    </channel>
</rss>

